இலங்கை அரசாங்கம் சூறாவளியால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களை கைவிட்டுள்ளது
டிட்வா புயல் நாட்டைப் பேரழிவுக்கு உள்ளாக்கி ஏழு மாதங்களின் பின்னர், வீட்டு வசதி மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளுக்கான ஆதரவின்மை குறித்து எஸ்க்டேல் தோட்டத் தொழிலாளர்கள் WSWS நிருபர்களுன் பேசினர்.
