ஈரானிய மாலுமிகள் மீட்கப்பட்டமை பற்றிய இலங்கையின் “மனிதாபிமான” பாசாங்கை அமெரிக்க குறிப்பாணை அம்பலப்படுத்துகிறது
ஜனாதிபதியின் கூற்றுக்களுக்கு மாறாக, ஈரானுக்கு எதிரான அழித்தொழிப்புப் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராஜதந்திர மற்றும் மூலோபாய நோக்கங்களுக்காக கொழும்பு ஒரு இணக்கமான இடைத்தரகராக செயல்படுகிறது.
