ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போரினால் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சிகளால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது
போரானது இந்தியாவின் திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகத்தில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், போரின் விளைவுகள் பொருளாதாரம் முழுவதும் பரவி, பணவீக்கத்தை, குறிப்பாக உணவு மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அதிகரிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.
