ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் லெபனான் மீது 160 ஏவுகணைகளை வீசியது
மார்ச் 2 அன்று, மோதல் தொடங்கியதிலிருந்து நடந்த தாக்குதல்களிலேயே மிகக் கடுமையானதான, தெற்கு லெபனானில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல், ஈரானுக்கு எதிரான போரில் செவ்வாயன்று ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த இரண்டு வார கால "போர்நிறுத்தத்தின்" மோசடித் தன்மையை அம்பலப்படுத்தியது.
