"கருத்தை வெளியிட்டது குற்றம்" என்று மஹ்மூத் கலீலை ட்ரம்ப் துன்புறுத்துவது சர்வாதிகாரத்தின் உச்சமாகும்
டரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடுகளுக்கு நேரடி முன்னுதாரணமாக அடோல்ஃப் ஹிட்லரின் நாஜி ஆட்சியால் உருவாக்கப்பட்ட, விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு மக்களை “தண்டனைக்கு உரியவர்கள்” (Willensstrafrecht) என்று அறிவிக்கும் கருத்து உள்ளது.